கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தி யதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் திங்களன்று குறிப்பிட்ட நேர வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.